Monday, July 20, 2015

MuKoo on why he loves peacefuls....

உடன்பிறப்பே,

நேற்று இஸ்லாமிய சகோதரர்களுக்கு புனித ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தவுடனே, சில ஆரிய மாயையில் விழுந்த அலங்கோலங்கள் "அது மற்றும் மதச்சார்பின்மையா" எனஅரைமதிகளாக கூவுவது உனக்கும் கேட்டிருக்கும் !

இதில் எனது வாழ்க்கையில் என்ன முரண் என்று இவர்கள் எகிறி குதிக்கிறார்கள் ?

எனதுடன் இருக்கும் குடும்பத்தை நன்கறிந்தவர், மனைவி, இணைவி, துணைவி மற்றும் கலவியர் களிப்புடன் இருக்கும் என்னை இவ்வாறு கேட்பது அவர்கள் இஸ்லாமைப்பற்றி அறிந்தவரல்ல என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

இவர்களது ஆரிய மதத்தில் 4 துணைவியர் கொண்டு ஒரு மறத்தமிழன் வாழ முடியுமா ? அல்லது ஒரு புதிய குஷ்பூ வந்தவுடன், சுலபமாக தலாக் சொல்லி ஒருவரை விடுவித்து இன்னொருவரை வாழவைக்கத்தான் முடியுமா ?

இத்தனை பெரிய குறையுடனான ஆரிய மதத்தை பின்பற்றுபவர்கள், எம்மை பற்றி பேச அருகதை இல்லாதவர்களே !!

அடக்கத்துடன் - அனைத்து துணைவியருடன் நன்கே வாழும்,

கடைத்தொண்டன்

கட்டுமரம்.

No comments:

Post a Comment